Donnerstag, November 13, 2003

Tuesday, September 30, 2003

சந்திரவதனா அவர்கள் மனஓசையில் பொட்டு என்ற தலைப்பில் கூறியிருக்கும் கருத்துக்கள் (24 September) ரொம்பவும் அருமை.. மூலிகையில் காய்ச்சிய கறுத்தப் பொட்டு, சாந்துப் போட்டு, குங்குமப் பொட்டு என்று ஒவ்வொன்றுக்கும் பயன்கள் சொல்லிக் கடைசியில் ஸ்டிக்கர் பொட்டில் பயன் ஏதும் காணாமல் அதைத் துறந்து இறுதியில் புரிந்து ஏற்றுக்கொள்ளும் நயம் பாராட்டத்தக்கது.

# posted by Meenakshisankar : 5:58 AM 0 Comments

Keine Kommentare: