Donnerstag, November 13, 2003

சந்திரவதனாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. ஒன்றல்ல ஆறு குறிப்புத்தளங்கள் கொண்டுள்ள இவர் தினமும் எழுதிவிடுகிறார். பேரக்குழந்தை பிறப்பு, மகனின் கல்யாணம் என்று நேரக்குறைவான வேளைகளிலும். நாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் என்கிற தலைப்பில் இவர் ஆறாம்திணையிலிருந்து வலையேற்றியிருக்கும் காடாம்புலியூரில் உபயோகிக்கப்படும் தட்டு முட்டுச் சாமான்கள் பற்றிய கட்டுரையில் பண்ரூட்டியின் பலாபழ வாசம் அதிகம். மனவோசையில் வைத்திய செலவுக்குப் போராடும் ஒரு குழந்தையின் கஷ்டத்தை பகிர்ந்துகொள்ள நம்மை அழைத்திருக்கிறார்.

Vinobha Karthik
Thursday, November 13, 2003

Keine Kommentare: