Tuesday, October 07, 2003
ஹைக்கூ
ஹைக்கூ பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே இட்டிருக்கிறார் சந்திரவதனா. பொதுவாக கவிதையில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. எனக்குத் தெரிந்த கவிதையெல்லாம் திரையிசைப் பாடல்கள்தான். பாரதி கவிதைகள் கூட பாட்டாகத்தான் தெரியும். கவிதை பற்றி 'அ' னா, 'ஆ'வன்னாவிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இன்று உற்சாகமான நாள் இல்லை எனக்கு, இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.
# posted by Parimel : 11:52 PM 0 Comments
Keine Kommentare:
Kommentar veröffentlichen