Naaledu
Thinakkurippu
Sonntag, September 14, 2003
எழுதி விடத்தான் ஆசை
எதுவுமே எழுதாததால்,
எழுத எதுவுமே இல்லையென்று அர்த்தம் கொண்டு விட முடியாது.
மனசின் ஓசைகள் எல்லாவற்றையும் எழுதி விடத்தான் ஆசை.
பாசைகள்தான் கிடைக்க மறுக்கின்றன.
Neuere Posts
Ältere Posts
Startseite
Abonnieren
Posts (Atom)