Dienstag, Juli 06, 2004

இன்று ஆரம்பிக்கிறேன் - nirviyam

தமிழ்நாதம் மூலம் அறிமுகமாகி
சந்திரவதனாவின் எழுத்திற்கு அடிமையாகி
வலைப்பூக்களை தினமும் வட்டமிடும் வண்டாகி
மரத்தடி எழுத்துக்களின் வாசகியாகி
நாமும் ஒரு தமிழ் வலைப்பக்கம் அரம்பிக்கலாம் என முடிவெடுத்து
இன்று ஆரம்பிக்கிறேன். இனி என்ன எழுதலாம் என்று யோசிக்கிறேன்?

Posted by nirviya at June 10, 2004 04:57 PM

Keine Kommentare: