தமிழ்நாதம் மூலம் அறிமுகமாகி
சந்திரவதனாவின் எழுத்திற்கு அடிமையாகி
வலைப்பூக்களை தினமும் வட்டமிடும் வண்டாகி
மரத்தடி எழுத்துக்களின் வாசகியாகி
நாமும் ஒரு தமிழ் வலைப்பக்கம் அரம்பிக்கலாம் என முடிவெடுத்து
இன்று ஆரம்பிக்கிறேன். இனி என்ன எழுதலாம் என்று யோசிக்கிறேன்?
Posted by nirviya at June 10, 2004 04:57 PM
Keine Kommentare:
Kommentar veröffentlichen